15/07/2024
#அ....ன்பின் பூந்தோட்டமே!
#ஆ...றெனவே பண்பு கொண்டவனே!
#இ....னிய சொல்லோனே!
#ஈ...கை குணம் படைத்தோனே!
#உ...ண்மையின் சொரூபமே!
#ஊ....ர் போற்றும் பேரழகனே!
#எ....ன்னோடு நீ பிறந்து..
#ஏ....ணியாகவே தானிருந்து!
#ஐ...ம்பெருங் காப்பியமாய் திகழ்ந்து!
#ஒ...ப்பற்ற செல்வமனா நீ.!
#ஓ....வியமாய் திகழ்ந்தாயே..!
#ஔ...வியம் நினையா உன்னை...
அந்த காளனவன் அழைத்ததேனோ?
#ச...ன்மார்கமாய் வாழ்ந்து!___உன்
#ர...த்தமதை தானமாய் ஈன்று!
#வ...ஞ்சமில்லா மனதோடு!
#ண...ளிந்த குணம் கொண்டு
#ன்...றியமையா மன்போடு வாழ்ந்த உன்னை பாவியவன் பாதியிலே அழைத்ததேனோ?!
கலங்குகிறேன்...கனப் பொழுதும்!
மறவேன்
என் உயிர் உள்ள வரையும்!
மிஸ் யூ டா சரவணா...